This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Sunday, February 7, 2021

சொர்க்க_வியாபாரம்

*#சொர்க்க_வியாபாரம்*

இயேசு சொல்கிறார் ''என்னைப் பின்பற்றுங்கள்'' என.  

கிருஷ்ணரும் புத்தரும்  கூட அதையே தான் சொன்னார்கள். 

உலகின் எல்லா பழைய மதங்களும் இந்த சொல்லின் அடிப்படையில் உருவானவை தான். 

இந்த சொற்கள் மனோதத்துவரீதியாக மனிதனை அழிக்கும் சொற்கள்.

 நான் ''என்னை பின் தொடருங்கள்'' என சொல்லமாட்டேன். 

அவர்கள் இந்த சமுதாயத்தை முடக்கவும் உதவாக்கரையாக மாற்றவும் அப்படி சொல்கிறார்கள். 

மக்கள் தங்கள் சொந்த பாதையை தேர்ந்தெடுத்து நடக்க மறுக்கப்படுகிறார்கள். 

முதலில் உங்களை பணிய வைத்து உங்கள் கண்களை பிடுங்கிவிடுகிறார்கள். 

பிறகு நீங்கள் இயேசுவின் கண்களைக் கொண்டும் கிருஷ்ணனின் முகமதுவின் கண்களைக் கொண்டு மட்டுமே உலகை காண இயலும்.

உங்கள் சொந்த பார்வையை பறித்துக் கொண்டு உங்கள் கால்களைப் பறித்துக் கொண்டு அவர்களின் கண்களைக்கொண்டும் கால்களைக் கொண்டும் உன்னை இயங்கச் சொல்கிறார்கள். 

உனக்கென்று எந்த நம்பிக்கையும் இருக்கக் கூடாது. 

அவர்கள் மீதான  நம்பிக்கையே போதுமானது. 

உன்னை அழிக்கும் இது போன்ற செயல்கள் என்னைப் பொருத்த வரை பெருங்குற்றமாகும். 

நீ தனித்தன்மையானவன். 

ஒருவரை நீ பின்தொடரத் தொடங்கியவுடன் அவர் செயல்களை காப்பியடிக்க தொடங்குகிறாய். 

அதனால் உன் அடையாளத்தை இழந்து பத்தாம் பசலித்தனமானவனாக மாறிப்போகிறாய். 

நீ பிறர் வசமானவனாக மாறிப்போகிறாய். 

உனக்கு கிருஸ்தவ முகமூடியோ இந்து முகமதிய பவுத்த முகமூடியோ கிடைக்கும். 

அந்த முகமூடி நீ யாரை பின்தொடர எண்ணுகிறார்களோ அவர்களுடையது.

 உன்னுடைய உண்மை முகம் மறைந்து போகிறது. 

உனக்கு எதிரானவனாக நீயே மாறி ஒருவித நோயாளியாக மாறிப்போகிறாய்.

 அதற்கு பின் நீ பேசுவதெல்லாம் குற்றவாளிகளுடைய குரலாகவே இருக்கும். 

அது இயேசுவின் புத்தரின் கன்பூசியசின் குரலாகவே இருக்கும். 

எல்லா குழந்தைகளும் தன் பெற்றோரின் சுற்றத்தாரின் நண்பர்களின் ஆசிரியர்களின் செயல்களையே காப்பியடிக்கின்றன. 

அவையெல்லாம் குழந்தைகள் மீது திணிக்கப்பட்டவை. 

 நான் சிறுவனாக இருந்தபோது என்னை என் தந்தை கோயிலுக்கு அழைத்து செல்வது வழக்கம். 

நான் ஒரு விபத்தாக ஒரு ஜைன குடும்பத்தில் பிறந்துவிட்டேன்.  

அது உலகின் மிகப்பழமையான மதம்.

 என் தந்தை மிக நல்லவர். 

அவர் ''நான் இந்த கோயிலுக்கு வருகிறேன்..

 தலை தாழ்ந்து வணங்குகிறேன்.. பிரார்த்திக்கிறேன். 

ஆனால் என் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 

அதனால் நான் உன்னை என்னை பின்பற்றி வணங்குமாறு சொல்லமாட்டேன்.

 உன் இஷ்டப்படி செய்' என்றார். 

நான் இதுவரை யாரையும் பின் தொடர்ந்ததில்லை. 

உலகின் மிகப்பெரிய துறவு என்பது யாரையும் பின்பற்றாமல் இருப்பது தான்.

 நான் நானாகவே இருக்கிறேன். 

உனக்கு அறிவு வளரவேண்டுமா?

 உண்மையை அறியவேண்டுமா? 

அதற்கு நீங்கள் இந்த புதுமுயற்சியை செய்து தான் ஆகவேண்டும்.

 இல்லாவிட்டால் உங்களை சுற்றியுள்ள விற்பனையாளர்கள் யாரையாவது பின் தொடரவேண்டியது தான். 

இயேசு ஒரு வியாபாரி.. 

அவர் ''என்னை பின் தொடருங்கள்'' என சொல்கிறார். 

என்னை பின் தொடர்ந்தால் நீங்கள் கடவுளைக் காணலாம்.. 

சொர்கத்தைக் காணலாம். 

அங்கே எல்லா இன்பங்களும் கிடைக்கும். 

என்னை பின் தொடராவிட்டால் இருளில் சிக்கி நரகத்திற்கு செல்வீர்கள். 

கடவுள் உங்களுக்கு உதவமாட்டார்.

 என்னுடன் வந்தால் எல்லாமே உங்களுக்கு தருவேன். 

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எந்த கேள்வியும் கேட்காமல்  என்னை நம்புவது தான். 

கிருஸ்தவர்கள் கடவுள் யார்? 

பரிசுத்த ஆவி யார்? 

என கேட்க மாட்டார்கள்.

பரிசுத்தமெல்லாம் அங்கே  கிடையாது.

அவர் ஒரு கற்பழிப்பாளர். கன்னி மேரியை கற்பழித்தவர்.

 கடவுள்(பிதா) மகன்(சுதன்) பரிசுத்த ஆவி 
என மும்மூர்த்திகளை விடுத்து அங்கே எந்த பெண்ணுக்கும் இடமில்லை. 

யாரும் நீங்கள் மட்டுமே கடவுளின் ஒரே குழந்தை என்பதற்கு என்ன ஆதாரம் என கேட்பதில்லை. 

இறந்த பின் சொர்கத்திற்கு செல்வாய் என சொல்கிறார்கள்.

 முகமதியர்கள் சொர்கத்தில் ஒயின் ஆறு ஓடுவதாக சொல்கிறார்கள். 

நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம் குளிக்கலாம். 

 மேலும் அங்கே அழகான பெண்கள் இருப்பார்கள். 

அவர்களுக்கு வயது கூடுவதே இல்லை.

 என்றும் அவர்கள் பதினாராகவே இருப்பார்கள். 

அங்கே அழகான இளைஞர்களும் இருப்பார்களாம். 

இது ஒரு முட்டாள்தனமான சிந்தனை.

 இறந்தபின் என்ன நடக்கும் என யாருக்கு தெரியும்

. இறந்த பின் அங்கே என்ன நடந்தது என யார் திரும்பி வந்து சொல்லப்போகிறார்கள்.

 அதனால் சொர்கத்தை வைத்து நல்லதொரு வியாபாரத்தை இவர்கள் செய்து வருகிறார்கள். 

இதற்கு மயங்கி மக்கள் எல்லோரும் முட்டாள்களாக மாறி வருகிறார்கள்.

 அதனால் தான் சொல்கிறேன் ''என்னை யாரும் பின் தொடராதீர்கள். என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்'' என.

*#ஓஷோ*
#FROM_UNCONCIOUSNESS_TO_CONCIOUSNESS #OSHO
#Dont_Follow_Me_Because_I_am_Lost_Myself

Saturday, February 6, 2021

பிரச்சினை என்ன என்பதைப் புரிந்துகொள்வதில் நாம் முதலில் அக்கறை கொள்ள வேண்டும், தீர்வு என்ன என்பதை அல்ல; அது பின்னர் வரும்.

நம்மில் பெரும்பாலோர் ஏதாவது செய்ய விரும்புகிறோம், ஒரு குறிப்பிட்ட நடவடிக்கைக்கு நம்மை ஈடுபடுத்த விரும்புகிறோம். துரதிர்ஷ்டவசமாக அது அதிக குழப்பத்திற்கு, அதிக பிளவுக்கு வழிவகுக்கிறது. 

நாம் பிரச்சினையை ஒட்டுமொத்தமாகப் பார்க்க வேண்டும்; பிரச்சினையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை அல்ல, ஆனால் முழு வாழ்க்கையிலும் - அலுவலகத்தில், குடும்பத்தில், அன்பில், பாலியலில், முரண்பாடு, லட்சியம் மற்றும் மரணம் - எல்லாம் பிரச்சனையாக உள்ளது - இவை எல்லாவற்றையும் என்னவென்று புரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய ஆழ்ந்த பிரச்சனைகளையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும் - கடவுள் என்று ஒன்று இருக்கிறதா, உண்மை என்று ஒன்று இருக்கிறதா - நீங்கள் எந்த பெயரையம் அதற்கு கொடுக்கலாம். 
இந்த பிரச்சனைகளை முழுமையாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அது தான் நமக்கு சிரமமாக உள்ளது - 

ஏனென்றால் ஒரு பிரச்சினைக்கு எதிர்வினையாற்ற நாம் மிகவும் பழக்கமாகிவிட்டோம்; எல்லா சிக்கல்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை நாம் காண்பதில்லை.  எனவே ஒரு முழுமையான உளவியல் புரட்சியைக் கொண்டுவருவது -  பொருளாதார அல்லது சமூகப் புரட்சியை விட - மிக முக்கியமானது என்று தெரிகிறது. 

ஏனென்றால் பிரச்சினைகள் மிகவும் ஆழமானவை - ஒரு குறிப்பிட்ட குழுவில் சேருவது, தியானம் செய்வது, ஒரு குகைக்குள் வாழ்வது, ஜென் அல்லது யோகா கற்றுக்கொள்வது - இவை எல்லாவற்றையும் விட ஆழமானது.

நம்மில் பெரும்பாலோர் முன்னெடுக்கப்பட்ட முடிவுகளுடன், கருத்துகளுடன், கணிப்புகளுடன் பிரச்சினைகளைப் பார்க்கிறோம். எனவே, பார்ப்பதில் சுதந்திரமில்லை; உண்மையில் உள்ளது என்ன என்பதைக் கவனிக்க நமக்கு சுதந்திரமில்லை. மனம் சுதந்திரமாக இருக்கும்போது, ​​பிரச்சினை என்ன என்பதை ஆராய்ந்து, பின்னர் அந்த கவனிப்பிலிருந்து புரிதல் வருகிறது. 

அந்த புரிதல் தான் ஆற்றல்.

அந்த கவனிப்பு தான் செயல். 

~ ஜே.கிருஷ்ணமூர்த்தி 
1st Public Talk
At University Of California, Berkeley - 3rd February 1969.
"You are the World" புத்தகத்திலிருந்து (Chapter 4)
#jkrishnamurti

இயற்பியல், வேதியியல் என்பவைபொருள்முதல்வாத அறிவியல்.இவை தனித்தவை. ஆய்வகங்களில் இவற்றின் கோட்பாடுகளை சரி பார்க்க முடியும்ஓர் ஆய்வை 40 மதிப்பெண் வாங்குபவன் செய்தாலும் 100 மதிப்பெண் வாங்குபவன் செய்தாலும் ஒரே முடிவைத் தரும்.எக்கனாமிக்ஸ் என்ற பொருளியல் அப்படிப்பட்டதல்ல. இது பொருள்முதல்வாதம், கருத்து முதல் வாதம் இரண்டின் கலவை. மேலும் மானிட இயல்பை சார்ந்தது.ஆளுக்கோர் ஆப்பிளை சாப்பிடச் சொல்லி இரு நபர்களிடம் கொடுத்தால் ஒவ்வொருவரும் அடையும் மகிழ்ச்சி, திருப்தி யைத் துல்லியமாக அளவிட முடியாது.

இயற்பியல், வேதியியல் என்பவைபொருள்முதல்வாத அறிவியல்.இவை தனித்தவை. ஆய்வகங்களில் இவற்றின் கோட்பாடுகளை சரி பார்க்க முடியும்ஓர் ஆய்வை 40 மதிப்பெண் வாங்குபவன் செய்தாலும் 100 மதிப்பெண் வாங்குபவன் செய்தாலும் ஒரே முடிவைத் தரும்.எக்கனாமிக்ஸ் என்ற பொருளியல் அப்படிப்பட்டதல்ல. இது பொருள்முதல்வாதம், கருத்து முதல் வாதம் இரண்டின் கலவை. மேலும் மானிட இயல்பை சார்ந்தது.ஆளுக்கோர் ஆப்பிளை சாப்பிடச் சொல்லி இரு நபர்களிடம் கொடுத்தால் ஒவ்வொருவரும் அடையும் மகிழ்ச்சி, திருப்தி யைத் துல்லியமாக அளவிட முடியாது.