Monday, May 9, 2022

புத்தகம்

வாசிப்பின் அவசியம் என்பது இதய குழாயின் சுவாசத்தின் அசைவுகளை போன்று.பட பட என்று பக்கத்துக்கு பக்கம் நம் எண்ணங்களை ஆழ் மனதில் இருந்து பிரித்து உந்தி உலா வரும் ஒரு அற்புதமான கலை.வாசிப்போம் வளர்ச்சி பெறுவோம் புத்தகம் பொழுதுபோக்கு அல்ல பொக்கிஷம்.

Krishna M.A.RameshMuthuvel.

0 comments: