எல்லோரும் தன் வாழ்கையில் மேற்கொள்ளும் பயணம் தான் இருந்தாலும்,இந்த உலகில் அந்த பயணதிற்கும்,அதனுடைய இருகைக்களுக்கும்,எப்போதும் நாம் ஒரு சிறப்பம்சம் கொடுத்து பயணிக்கிறோம்.ஆம் அது நாம் எல்லோருடைய வாழ்க்கை பயணம் தான்,பிறப்பு முதல் இறப்பு வரை எவளோ அற்புதங்கள்,அதிசயங்கள், காலத்தால் கூட சேகரிக்க முடியாத அனுபவங்கள்.நான் எப்போ பிறந்தேன் இறப்பதற்கு எப்போ இறப்பேன் பிறப்பதற்கு.பிறப்பும்,இறப்பும்,நிலையானதா? முடிவானதா?ஒரு விளையாட்டை எடுத்து கொள்ளுங்கள் அந்த ஆட்டம் அன்று மற்றுமே முடிவு பெற்று இருக்கும் ஆனால் மீண்டும் தொடர்கிறது அல்லவா? அப்போ வாழ்க்கை மற்றும் எப்டி முடிவு பெறும்..,
கிருஷ்ணா M.A.RameshMuthuvel.







0 comments:
Post a Comment