Tuesday, September 16, 2014

எறும்பு!!!

செத்துப்போன பட்டாம்பூச்சியை 
சுமக்கும் எறும்புகளுக்கு,
பிணத்தைச் சுமக்கும் 
கவலையில்லை,விருந்தை சுவைக்க போகும் கர்வமும் இருப்பதில்லை!!!

0 comments: