செத்துப்போன பட்டாம்பூச்சியை
சுமக்கும் எறும்புகளுக்கு,
பிணத்தைச் சுமக்கும்
கவலையில்லை,விருந்தை சுவைக்க போகும் கர்வமும் இருப்பதில்லை!!!
செத்துப்போன பட்டாம்பூச்சியை
சுமக்கும் எறும்புகளுக்கு,
பிணத்தைச் சுமக்கும்
கவலையில்லை,விருந்தை சுவைக்க போகும் கர்வமும் இருப்பதில்லை!!!
0 comments:
Post a Comment