Saturday, September 6, 2014

மரம்!!!


மரங்கள் பற்றியும் 
மழை பற்றியும் 
பேச,எழுத நேரமிருக்கும் 
நமக்குத் தான்,
நடுவதற்கும் 
நனைவதற்கும்
நேரம் இருப்பதில்லை!!!

0 comments: