மரங்கள் பற்றியும்
மழை பற்றியும்
பேச,எழுத நேரமிருக்கும்
நமக்குத் தான்,
நடுவதற்கும்
நனைவதற்கும்
நேரம் இருப்பதில்லை!!!
மரங்கள் பற்றியும்
மழை பற்றியும்
பேச,எழுத நேரமிருக்கும்
நமக்குத் தான்,
நடுவதற்கும்
நனைவதற்கும்
நேரம் இருப்பதில்லை!!!
0 comments:
Post a Comment