ஆழ்மனது துளைகளை நான்காம் பரிமாண வளர்ச்சி முனைய செயற்பாடுகள் உளவியல் பண்பாட்டை சிதைத்து இருக்கிறது.பெற்றோருகும்,குழந்தைகளுக்கும் இடைவெளி அதிகரித்து இருப்பது புவியல்லின் சுழற்சி முறையில் அமைந்த இந்த வாழ்க்கை முறை தடுமாற்றம் அடைந்துள்ளது.ஏதோ ஒரு மென்பொருள் செயலி உடன் மனிதன் உறவாடி வருவது மனித வரலாற்றில் பல திருபங்களையும்,
ஆச்சரியங்களையும்கான முனைகிறது.
கிருஷ்ணா M.A.ரமேஷ் முத்துவேல்.







0 comments:
Post a Comment