This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
Tuesday, November 5, 2013
இரை
தன்னம்பிக்கைக்கு மறுபெயர்.
அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது...பைத்தியக்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என்று ஆத்திரத்துடன் கேட்டார்.
மன்னிக்க முடியாத கோபம்
Wednesday, October 30, 2013
துப்பறியும் நிபுணர்கள்
சீனியர் : பையா .. .. வானத்தைப் பார்த்தா உனக்கு என்ன தோணுது .. . ?
கண்ணைத் துடைத்து, கோட்டாவி விட்ட ஜூனியர் சொன்னார்
ஜூனியர் : பாஸ் வானத்திலே எத்தனை அற்புதமா நட்சத்திரங்களும் கிரகங்களும் இருக்கு பார்த்தீங்களா ? அது செவ்வாய் கிரகம் .. .. இந்தப் பக்கம் இருக்கிறது வியாழன் .. .. அங்க பாருங்க பளிச்சுனு .. .. அது சனிக்கிரகம் நட்சத்திர அமைப்பை வெச்சு, இப்ப ராத்திரி ஒரு மணி இருக்கும்னு அடிச்சுச் சொல்வேன் .. .. .
ஜூனியர் அடுக்கிக்கொண்டே போக,
சீனியர் : முட்டாளே .. நாம தூங்கிட்டு இருக்கும்போது யாரோ நம்மோட கூடாரத்தைக் கிளப்பிக்கிட்டுப் போயிட்டாங்க .. .. அது உன் மரமண்டைக்குப் புரியலியா .. .. ? என்று சீறினார் சீனியர்.
சர்தார்ஜி
அவருடன் அவரது 2 வயது பெண்ணும் சென்று இருந்தார்.
அப்போது அவர் குழந்தை தனது எடையய் பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது.
மேலும் ஒரு ரூபாய் நாணையத்தையும் தானே போடுவேன் என்று பிடிவாதம் பிடித்தது.
ஆணால் குழந்தை உயரம் இல்லாததால் அந்த குழந்தையால் நாணையத்தை போட முடியவில்லை.
அதை பார்த்த நம்ம சர்த்தார்ஜி குழந்தையை தூக்கி பிடித்து கொண்டார்.
குழந்தையும் நாணையத்தை போட்டது.
உடனே ஒரு கார்டு வந்து விழுந்த்தது.
எடை 0 என்று.
சர்தார்
கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை.
\'சாரி, கொலஸ்ட்ரால் எல்லாம் விற்பதில்லை\' என்று கடைக்காரர் சொன்னார்.
உடனே சர்தாருக்கு கோபம் வந்து விட்டது, \'நான் என்ன இளிச்சவாயனா, என்னை ஏமாற்ற முடியாது, இப்ப கொலஸ்ட்ராலை கொடுக்கிறாயா இல்லையா?\' என்று சத்தம் போட ஆரம்பித்து விட்டார்.
உடனே கடைக்காரர் ரொம்ப பொறுமையாக சர்தாரிடம், \'இந்த பாருங்க இங்க மட்டும் இல்லை, நீங்க எங்க போனாலும் கொலஸ்ட்ராலை வாங்க முடியாது\' என்றதற்க்கு, சர்தார் உடனே சொன்னார், \"அப்ப ஏன்யா இந்த பாட்டிலில் \"Colestrol FREE\" ன்னு எழுதியிருக்கு..\"
எனக்கு எதுவும் FREE யா வேணாமையா ...!
உலோபிகள்
ஒருநாள் ஓர் லோபி மற்றவர் வீட்டுக்கு இரவு சென்றார் கும் இருட்டு ஒரு விளக்கு இல்லை .ஏன் என்று மற்றவர் கேட்ட போது விளக்கு எண்ணை மிச்சம் தானே என்றார்
பிறிதொருநாள் இவர் மற்றவர் வீட்டுக்கு இரவோன்றிலேயே சென்றிருந்தார் .அங்கும் கும் இருட்டு இவருகாலில் ஏதோகடிக்க விளக்கை ஏற்றப்போனார்..இருட்டில் இருந்தவர் குரல் கொடுத்தார் ...
ஐயா ..ஐயா ..சற்று பொறுங்கள் வேட்டியை கட்டிப்போட்டு வருகிறேன் என்றார் ...ஏன் ஐயா ?
என்று கேட்ட போது ?
வீட்டில் தானே இருக்கிறேன் வேட்டி கசங்கீடுமே என்று உடுத்திருக்கவில்லை என்றார் .பாருங்களேன்
இந்தியன்!!ஆப்பிரிக்கன்!!அமெரிக்கன்!!
பேருந்து புறப்பட்டதும் ஒரு ஈ வந்து அமெரிக்கன் மேல் அமர்ந்தது..அவன் அதைத் தட்டி விட அது இந்தியன் மேல் போய் அமர்ந்தது.
அவனும் அதைத் தட்டி விட அது ஆப்பிரிக்கன் மேல் போய் அமர்ந்தது...அதை அவன் அப்படியே பிடித்து சாப்பிட்டு விட்டான்....
சிறிது நேரம் கழித்து இன்னொரு ஈ உள்ளே வந்து அமெரிக்கன் மேல் அமர்ந்தது..அவன் அதைத் தட்டி விட அது இந்தியன் மேல் போய் அமர்ந்தது.
அவனும் தட்டி விட அது ஆப்பிரிக்கன் மேல் போய் அமர்ந்தது.
இந்த முறையும் அவன் அதை பிடித்து அப்படியே சாப்பிட்டு விட்டான்...
சிறிது நேரம் கழித்து இன்னொரு ஈ வந்து அமெரிக்கன் மேல் அமர்ந்தது.
அதை அவன் தட்டி விட ,அது இந்தியன் மேல் வந்து அமர்ந்தது...
இந்த முறை அந்த ஈயை அவன் கையில் பிடித்து வைத்துக் கொண்டு ஆப்பிரிக்கனிடம் சென்று
"சார், சுவையான ஈ இருக்கு,,,வாங்கறீங்களா? பத்து ரூபாய் தான்" என்றான்..
செருப்புக் கடைக்காரர்
அன்று முதல் நாள்.கடைக்கு செருப்பு வாங்க ஒருவன் தன தந்தையுடன் வந்தான்.
புதிய ஆள் அவர்களிடம் பல செருப்புகளைக் காட்டி பின் ஒரு ஜோடி காலணிகளைக் கட்டிக் கொடுத்து,
பணத்தை வாங்கி தன் முதலாளியிடம் கொடுத்தான்.
முதலாளி விபரம் கேட்க,அவன் கூறினான்,''நூறு ரூபாய் செருப்பைக் காட்டினேன்.
அவனிடம் ஐம்பது ரூபாய் தான் இருந்தது.சரி,மீதியை நாளை கொண்டு வந்து கொடுத்து விடு என்று கூறி,
அவனிடம் செருப்பைக் கொடுத்தனுப்பி விட்டேன்.
''முதலாளிக்குக் கோபம் வந்து விட்டது.''முட்டாளே!செருப்பு எடுத்து சென்றவன் திரும்பி வரவா போகிறான்?என்று திட்டினார்.
அதற்கு வேலையாள் சொன்னான்,''ஏன் வரமாட்டான்?அவனென்ன,அவன் அப்பனும் வருவான்.காரணம் என்ன தெரியுமா?
நான் இரண்டும் வலது கால் செருப்பாகக் கட்டிக் கொடுத்து உள்ளேன்.அவன் நிச்சயம் வரத்தான் செய்வான்.''
வெளிநாட்டுகாரர்களும்,நமது தமிழ் நாட்டுகாரரும்
இச்செய்தி சிரிக்க மட்டுமே,யாரையும் புண்படுத்துவதற்காக பதிய படவில்லை.











