This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Monday, December 2, 2013

இருளில் தெரிகிறாய் ...!!!


நீ என்
வித்தியாசமான ...
நிழல் வெளிச்சத்தில் ..
மறைகிறாய் ...
இருளில் தெரிகிறாய் ...!!!
நீ ஒரு
வித்தியாசமான ...
இசை -தூக்கத்தில்
துள்ளிசை ...!!
விழிப்பில் ...
மௌன ராகம் ...!!!
உயரத்தில் பறக்கும் ..
பட்டம் நீ ...
நூல் நான் காற்றுதான் இல்லை ...!!!

இருளில் தெரிகிறாய் ...!!!


நீ என்
வித்தியாசமான ...
நிழல் வெளிச்சத்தில் ..
மறைகிறாய் ...
இருளில் தெரிகிறாய் ...!!!
நீ ஒரு
வித்தியாசமான ...
இசை -தூக்கத்தில்
துள்ளிசை ...!!
விழிப்பில் ...
மௌன ராகம் ...!!!
உயரத்தில் பறக்கும் ..
பட்டம் நீ ...
நூல் நான் காற்றுதான் இல்லை ...!!!

கண்ணையும் இழந்துவிட்டேன் ...!!!


பூவில் அழகு மட்டுமல்ல ..
தேனும் உண்டு
உன்னை போல் எல்லாம் ...!!!
உன்னை பார்த்த ..
நாள் முதல்
காதலை மட்டுமல்ல
கண்ணையும் இழந்துவிட்டேன் ...!!!
நான் தாகம் தீர்க்கும்
ஆற்று நீர்
நீயும் நீர்தான்
வெந்நீர் ....!!!

கண்ணையும் இழந்துவிட்டேன் ...!!!


பூவில் அழகு மட்டுமல்ல ..
தேனும் உண்டு
உன்னை போல் எல்லாம் ...!!!
உன்னை பார்த்த ..
நாள் முதல்
காதலை மட்டுமல்ல
கண்ணையும் இழந்துவிட்டேன் ...!!!
நான் தாகம் தீர்க்கும்
ஆற்று நீர்
நீயும் நீர்தான்
வெந்நீர் ....!!!

நீ சின்ன தீப்பொறி


என்
காதல் இருட்டறை
நீ
சின்ன தீப்பொறி
என்
காதல் கீதம் இன்பம்
நீ சோக கீதம்
மூழ்கும் படகில்
உயிர் போகிறது
நீ முத்தெடுக்க
சொல்கிறாய்

ஊதியணைக்கிறாய்


காதலில்
உயர பறக்கிறேன்
நீ
இறக்கையை
உடைக்கிறாய்
காதலில்
பாம்பின் வாயில்
உள்ள தவளை நான்
காதல் தீபம்
காட்டுகிறேன் -நீ
ஊதியணைக்கிறாய்

ஒருமுறை இனிக்கும்


என் நினைவுகள்
கூட உன்னை கண்டால்
வெட்கப்படுகின்றன ...!!!
காதலில் வரும் கண்ணீர்
ஒருமுறை இனிக்கும்
ஒருமுறை உவர்க்கும்
கண்ணால்
கைது செய்கிறேன்
நீ
விலங்க்கிடுகிறாய் ...!!!

நிழலாய் வருகிறாய் ....!!!


காதலில்
வலி
சிரிப்பு
சோகம்
தருபவள் நீ
கடலில் மீன்
மீண்டும் மீண்டும்
மேலே வந்து சுவாசிப்பது
போல் -உன்னை சுவாசிக்கிறேன்
கண்ணாடியில்
உன் முகத்தை தேடினேன்
நிழலாய் வருகிறாய் ....!!!

காதலிக்காவிட்டால்

மலராவிட்டால்
மலருக்கு அழகில்லை
மின்னாமல் விட்டால்
விண்மீணுக்கு அழகில்லை
கூவாவிட்டால்
குயிலுக்கு அழகில்லை
ஆடாவிட்டால்
மயிலுக்கு அழகில்லை
சிரிக்காது விட்டால்
மழலைக்கு அழகில்லை
காதலிக்காவிட்டால்
மங்கையே உனக்கழகில்லை....!!!

காதல் ஒரு கணிதம்


கண்ணால் ஓவியம்
வரைந்தவள்
ஓலமிடிக்கிறாள் ....!!!
காதல் ஒரு கணிதம்
வேதனை கூட்டல்
போதனை கழித்தல்
உன்னை கண்டநாள்
முதல் -என் கவிதை
அழுகிறது ....!!!