Monday, December 2, 2013

காதல் ஒரு கணிதம்


கண்ணால் ஓவியம்
வரைந்தவள்
ஓலமிடிக்கிறாள் ....!!!
காதல் ஒரு கணிதம்
வேதனை கூட்டல்
போதனை கழித்தல்
உன்னை கண்டநாள்
முதல் -என் கவிதை
அழுகிறது ....!!!

0 comments: