இந்த தமிழ் பழமொழி...
நமக்கில்லையடி ...!
பழகப் பழகப்பாலும் தேனும்
கசத்து போகலாம்
பல யுகங்கள்
நான் பழகத்துடிக்கும் நீயும்
என் மனச்சுவற்றில் பதிந்து விட்ட
உன் முகமும் வரும்
கனவுகள் கசக்காது கண்ணே..!
நமக்கில்லையடி ...!
பழகப் பழகப்பாலும் தேனும்
கசத்து போகலாம்
பல யுகங்கள்
நான் பழகத்துடிக்கும் நீயும்
என் மனச்சுவற்றில் பதிந்து விட்ட
உன் முகமும் வரும்
கனவுகள் கசக்காது கண்ணே..!







0 comments:
Post a Comment