Monday, December 2, 2013

திருடி விட்டாயே.

என் கவிதைகளை,
ஏனடி சேமிக்கிறாய்...?
நீ தான் கவிதைகளின்,
சொந்தகாரனையே
திருடி விட்டாயே.

0 comments: