Thursday, December 12, 2013

மரண‌ தண்டனை

எல்லா தவறையும்
நீ செய்து விட்டு
தவறே செய்யாத எனக்கு
ஏன் கொடுத்தாய்
மரண தண்டனை
அமைதி இல்லாமல்
அலையும்
என் ஆன்மாவிற்கு'
பதில் சொல் என் சமுகமே!!      

0 comments: