காட்டில்லா மனதுடன் கட்டா காலியாக
திரிந்த என்னை கண் தடுத்து
முத்தாக்கியவள் நீ
திரிந்த என்னை கண் தடுத்து
முத்தாக்கியவள் நீ
***************************
உன்னிடமிருந்தே காதலை பெற்றேன்
கவிதையையும் பெற்றேன்
காதலும் ஒருவகை அறிவுதேடல் தான்
கவிதையையும் பெற்றேன்
காதலும் ஒருவகை அறிவுதேடல் தான்
**************************
நீ சொல்லும் எல்லா பொய்களும்
கவிதையால் மெய்யாக்கப்படுகிறது
கவிதைக்கு பொய்தேவை என்பதாலோ ...?
கவிதையால் மெய்யாக்கப்படுகிறது
கவிதைக்கு பொய்தேவை என்பதாலோ ...?
*************************
நானும் நீயும் மழையில் நனைந்த தருணம்
மண் மணக்கவில்லை -கண்ணே நம் காதல்
மணத்தது மண்வாசனை போல் காதல் வாசனை
மண் மணக்கவில்லை -கண்ணே நம் காதல்
மணத்தது மண்வாசனை போல் காதல் வாசனை
*************************
என் எழுத்து பொருள் துள்ளி விளையாடுகிறது
உன்னைப்பற்றி கவிதை எழுத தொடங்கும் போது
காகிதம் தானாக பட்டமாய் பறக்கிறது ....!!!!
உன்னைப்பற்றி கவிதை எழுத தொடங்கும் போது
காகிதம் தானாக பட்டமாய் பறக்கிறது ....!!!!







0 comments:
Post a Comment