Saturday, December 14, 2013

பத்தும் பலதாய் வரும்

இனிக்கும் நீரையும் (அன்பு ) தரும்
வெறிக்கும் நீரையும் ( சோகம் ) தரும்
---தென்னை --
*********************
பத்தும் பலதாய் வரும்
பத்திரமாத தங்கம்
பத்திரிக்கை -
ஆரோக்கியனுக்கு சங்கடம்
நோயாளிக்கு அன்பளிப்பு
--மரணம்--
******************
வடிந்தால் அழகு
பாய்ந்தால் பயம்
--நீர் --
*****************
பலத்தாலும் மேன்மை
குணத்தாலும் மேன்மை
--யானை --

0 comments: