நீ கோபத்தோடு பேசும்
பேச்சுக்கள் கூட எனக்கு
கவிதை வரிகள் தான் ...!!!
நீ எழுத்து பிழையாக
எழுதிய கடிதங்கள் கூட
எனக்கு காதல் அகராதி தான் ...!!!
பேச்சுக்கள் கூட எனக்கு
கவிதை வரிகள் தான் ...!!!
நீ எழுத்து பிழையாக
எழுதிய கடிதங்கள் கூட
எனக்கு காதல் அகராதி தான் ...!!!
****************************
உன்னை பற்றி
நினைக்கையில்
தானாய் வந்து விடுகிறது
வரிகளும் கவிதையும்
உன்னை பார்க்கும் போது
வரமறுக்கிறது
வரிகளும் கவிதையும்
நினைக்கையில்
தானாய் வந்து விடுகிறது
வரிகளும் கவிதையும்
உன்னை பார்க்கும் போது
வரமறுக்கிறது
வரிகளும் கவிதையும்
****************************
நீ என்னை விட்டு விலகி
விட்டாய் ....?
எப்போதோ நீ
பரிசளித்த,
நினைவு பரிசில் புதைந்து
கிடக்கிறது,
நம் ஆரம்ப காதல் ...!!!
விட்டாய் ....?
எப்போதோ நீ
பரிசளித்த,
நினைவு பரிசில் புதைந்து
கிடக்கிறது,
நம் ஆரம்ப காதல் ...!!!
****************************
உன் வீட்டுக்கு வந்த போது
எனக்கு வைத்த லட்டில்
நீ கடித்து வைத்த லட்டை
நான் எடுத்து சாப்பிட்ட போது
தூரத்தில் நின்று துள்ளி
குதித்த நிகழ்வை
எப்படி மறப்பேன் அன்பே ....!!!
எனக்கு வைத்த லட்டில்
நீ கடித்து வைத்த லட்டை
நான் எடுத்து சாப்பிட்ட போது
தூரத்தில் நின்று துள்ளி
குதித்த நிகழ்வை
எப்படி மறப்பேன் அன்பே ....!!!
************************************
ஒவ்வொரு செல்ல சண்டைக்கு
பின்னரும் நீ ஒரு கள்ள சிரிப்பு
சிரிப்பாயே -அந்த சிரிப்பில்
புதைந்துள்ளது காதலின்
சொர்க்கம் ....!!!
பின்னரும் நீ ஒரு கள்ள சிரிப்பு
சிரிப்பாயே -அந்த சிரிப்பில்
புதைந்துள்ளது காதலின்
சொர்க்கம் ....!!!
_________________
***********************************
மனம் மாறுவதுதான்
காதல் அல்ல .....!!!
உள பயிற்சியும் காதல்
தான் .....!!!
நீ என்னை மாற்றினாய்
நான் உன்னை மாற்றினேன்
பழையன கழிதலும்
புதியன புகுதலும் தான்
காதல் .....!!!
***********************************
மனம் மாறுவதுதான்
காதல் அல்ல .....!!!
உள பயிற்சியும் காதல்
தான் .....!!!
நீ என்னை மாற்றினாய்
நான் உன்னை மாற்றினேன்
பழையன கழிதலும்
புதியன புகுதலும் தான்
காதல் .....!!!







0 comments:
Post a Comment