Tuesday, December 3, 2013

காதல் கல்லையும் கரையவைக்கும் ...

இதுவரை நான் முள்ளாகவே வாழ்ந்தேன் ...
என்னை நெருங்கியவர்கள் ஓடியதுதான் நிலை ...
வந்(தாய்) .......!
புகுந்(தாய்) ......!
தாயானாய் .....!
உன்னால் மட்டும் எப்படி...?
என்னை பூவாக்க முடிந்தது ...?
காதல் கல்லையும் கரையவைக்கும் ...
என்பது இதுதானோ ...?

0 comments: