Monday, December 2, 2013

உன் முகத்தில் பூ


என்னை கண்டு ஓடி
வருபவள் இப்போதும்
அதையே செய்கிறாள்
எதிர் மறையாக ....!!!
உன் முகத்தில் பூ
என் முகத்தில் முள்
இரண்டுமே
உதிரதொடங்கி விட்டது
கண்ணீரில் காதல்
விளக்கு ஏற்றி வரம்
கேட்கும் காதலர்
நாங்கள் தான் ................!!!

0 comments: