Saturday, December 14, 2013

என் பாழடைந்த நெஞ்சில் நீ ஆவியாகவாது இரு

என் பாழடைந்த நெஞ்சில் நீ ஆவியாகவாது இரு
********************************
அவள் அழகில்லை ஆனால் அழவைப்பாள்
*********************************
நீ அதன் பின் பிரிந்தாய் எந்த இரவும் சிரிக்கவில்லை
******************************
என்னிடம் நீ இருக்கும் போது நான் எங்கே ...?
******************************
காதலின் வானவில் நீ பலகுணம் காட்டுகிறாய்
******************************
நீ சுடர் அழகாகவும் ஆபத்தாகவும் இருக்கிறாய்
*****************************
நீ நிழல் விலகுகிறாயுமில்லை பேசுகுறாயுமில்லை
******************************
நீ சொல்லாவிட்டால் என்ன உன் முகம் சொல்லுகிறதே என்னை பிடிக்கவில்லை என்று
******************************
காதல் கதவை திறக்கமுடியாமல் தொலைந்த சாவி நீ
*******************************
அவள் முடிக்கும் இடத்தில் நான் காதலை தொடர்கிறேன்
****************************

0 comments: