Monday, December 2, 2013

அகம் மலர்ந்தது

காதல்
செய்தேன் முகம்
மலர்ந்தது
உன்னுடன் பேசினேன்
அகம் மலர்ந்தது
கவிதை எழுதினேன்
உயிர் மலர்ந்தது
உன்னை நினைத்தேன்
உலகே மலர்ந்தது

0 comments: