Monday, December 2, 2013

ஏக்கமே ...

காத்திருந்தேன் பமுறை
கோபம்தான் வந்தது ...!!!
காத்திருக்கிறேன் உனக்காக
தாகம் வந்தது ....!!!
எப்போது என்னை பகிர்வாய்
எப்போது என்னை அடையாய் ...?
ஏக்கமே ...
வாழ்க்கையாக வாழ்கிறேன் ...!!!

0 comments: