அவன் நடந்தால் ...!
நடக்கும் சிலை நகர்வலம்
செல்வது போலத் தோன்றும்;
நடக்கும் சிலை நகர்வலம்
செல்வது போலத் தோன்றும்;
அவன் சிரித்தால்...!
அத்தனை உலகமும் அவன் சிரிப்பில்
சிதைந்து போவதாய் கேட்க்கும்;
அத்தனை உலகமும் அவன் சிரிப்பில்
சிதைந்து போவதாய் கேட்க்கும்;
அவனால் ......!
ஆழ் மனதில் பகலிலும் பல கனவுகள்
பயணித்துக் கொண்டே இருக்கும்;
கோவில்களை தாண்டும் போதெல்லாம்
வேண்டுதல்களாய் குவியும்
அவன் கிடைக்க வேண்டுமென்று;
ஆழ் மனதில் பகலிலும் பல கனவுகள்
பயணித்துக் கொண்டே இருக்கும்;
கோவில்களை தாண்டும் போதெல்லாம்
வேண்டுதல்களாய் குவியும்
அவன் கிடைக்க வேண்டுமென்று;







0 comments:
Post a Comment