Tuesday, December 3, 2013

உன்னை ஆதி நாயகனாக ..

என்னவனே ...!
உன்னை அர்த்தனாதீஸ்வரராக ...
நீ பாதி நான் பாதியாக ....
நினைக்கவில்லை ....!
உன்னை ஆதி நாயகனாக ..
முழுமையாக ..
நினைக்கிறேன் ......!

0 comments: