பூவை வைத்துக்கொண்டு
காத்திருந்தேன் - இருவரும்
வாடிவிட்டோம் ...!!!
காத்திருந்தேன் - இருவரும்
வாடிவிட்டோம் ...!!!
நீயே ஒரு நட்சத்திரம்
நட்சத்திரத்தை பிடித்து
தா என்று அடம்பிடிக்கிறாய்
நட்சத்திரத்தை பிடித்து
தா என்று அடம்பிடிக்கிறாய்
என் கண் எப்போதும்
என்னால் அழுததில்லை
உனக்காகவே அழுகிறது ...!!!
என்னால் அழுததில்லை
உனக்காகவே அழுகிறது ...!!!







0 comments:
Post a Comment