Monday, December 2, 2013

பூக்கள் வெறுக்கும் .


பூக்கள் வெறுக்கும் ..
பட்டாம் பூச்சிபோல் ...
நான் ஆகிவிட்டேன் ..
நான் கனவில் காண ..
உன் நினைவுகள்
என்னிடம் இல்லை ..!!!
நான் இடையிடையே ..
பேசுகிறேன் ..
நீ இடையிடையே ..
அழுகிறாய் ...!!!

0 comments: