Monday, December 2, 2013

பூக்களாக நீ ..!

உறங்கா வேளைகளில்,
நினைவுகளாக நீ !
உறங்கும் வேளைகளில்,
கனவாக நீ !
எழுதும் வேளையில்
கவிதையாக நீ ..!
பேசும் வேளையில்
குழந்தையாக நீ ..!
சிரிக்கும் வேளையில்
பூக்களாக நீ ..!
இருக்க வேண்டும் கண்ணே ..!

0 comments: