Thursday, December 12, 2013

என்னிடம் இல்லை....?

பகல் பகலாக கவிதைகள் வாசித்தேன் ..
இரவிரவாக கவிதை எழுதினேன்...
இலக்கண இலக்கிய வரிகள் வடித்தேன் ..!
ஆனாலும் நீ என் முன் 'ம் ' என்று சொன்ன ஓசைக்கு
ஈடான கவிதை என்னிடம் இல்லை....?

0 comments: