பகல் பகலாக கவிதைகள் வாசித்தேன் ..
இரவிரவாக கவிதை எழுதினேன்...
இலக்கண இலக்கிய வரிகள் வடித்தேன் ..!
ஆனாலும் நீ என் முன் 'ம் ' என்று சொன்ன ஓசைக்கு
ஈடான கவிதை என்னிடம் இல்லை....?
இரவிரவாக கவிதை எழுதினேன்...
இலக்கண இலக்கிய வரிகள் வடித்தேன் ..!
ஆனாலும் நீ என் முன் 'ம் ' என்று சொன்ன ஓசைக்கு
ஈடான கவிதை என்னிடம் இல்லை....?







0 comments:
Post a Comment