நீ என்று என்னை பார்த்தாயோ ...
அன்று முதல் குருடனாகி விட்டேன் ...
நீ என்று என்னுடன் பேசினாயோ ...
அன்று முதல் ஊமையாகி விட்டேன் ...
நீ என்று என்னை தொட்டாயோ ...
அன்று முதல் சிலையாகி விட்டேன் ...
நீ எப்போது பேசாமல் விடுகிறாயோ ...?
அன்று கல்லறையாகி விடுவேன் ...
அன்று முதல் குருடனாகி விட்டேன் ...
நீ என்று என்னுடன் பேசினாயோ ...
அன்று முதல் ஊமையாகி விட்டேன் ...
நீ என்று என்னை தொட்டாயோ ...
அன்று முதல் சிலையாகி விட்டேன் ...
நீ எப்போது பேசாமல் விடுகிறாயோ ...?
அன்று கல்லறையாகி விடுவேன் ...







0 comments:
Post a Comment