Monday, December 2, 2013

தாமரை இலையில் நீர்


தாமரை இலையில் நீர்
போல் அங்கும் இங்கும்
ஆடுகிறது நம் காதல்
என் இதயக்கதவு
திறந்தே உள்ளது
விரும்பினால் வா ...!!!
நான் அழுத கண்ணீர்
உனக்கு பன்னீராக
இருக்கிறது -என்
வலியை உணராமல்
இருக்கிறாய் ....!!!

0 comments: