ஓட்டேரி
கூவம் நதி ஓரத்தில்
ஒரு பிள்ளயார் கோவில்
அங்க ஒரு சாமியார் உட்காந்து இருந்தார்
வரகிற போகிற மக்களிடம்
"நான்தான் சிவம் "
"நான்தான் புத்தன்"
"நான்தான் சித்தன் "
சொல்லி கொண்டு இருந்தார்.
ஒரு நாள் இன்னொரு சாமியார்
அங்கு வந்தார்
"சாமி நான் சிவம் வந்து இருக்கேன் "
என்று முதல் சாமியாரிடம் சொல்ல
"நீ சிவனா நான்தான் சிவன் "
முதல் சாமியார் அடம் பிடிக்க
சண்டை நடக்க
ஜாலியாய் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த
சின்ன சிறுமி கேட்டாள்
" எதுக்காக சண்டை போடரிக?
எல்லாரும் சிவம் தான்...
தெரியுமா ?"
எல்லாரும் சிவம் தான்...
தெரியுமா ?"
சாமியார்களுக்கு மண்டை வெந்தது.







0 comments:
Post a Comment