This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Thursday, December 12, 2013

அவன் கிடைக்க‌ வேண்டி..!

அவன் நடந்தால் ...!
நடக்கும் சிலை நகர்வலம்
செல்வது போலத் தோன்றும்;
அவன் சிரித்தால்...!
அத்தனை உலகமும் அவன் சிரிப்பில்
சிதைந்து போவதாய் கேட்க்கும்;
அவனால் ......!
ஆழ் மனதில் பகலிலும் பல கனவுகள்
பயணித்துக் கொண்டே இருக்கும்;
கோவில்களை தாண்டும் போதெல்லாம்
வேண்டுதல்களாய் குவியும்
அவன் கிடைக்க வேண்டுமென்று;

காதலர்களே அறிந்திரு ...!

காதல் என்றால் எப்போதும் ...!
வரவு மட்டுமல்ல ....!
செலவும் உண்டு -என்பதை
நீ பிரிந்து செல்லும் போது தான்
நான் புரிந்து கொள்கிறேன் .........
நீ அறிந்தவைகளை எல்லாம்
நான் அறிந்திருக்கவில்லை என்று ..!

வைரம் அதிகம் ..!

இன்பத்துக்காக இணைவதை விட
துன்பத்தில் இன்பமாக வாழ்வதே வாழ்க்கை ..!
சுகங்களை பகிர்த்து கொள்ளும்
அன்பை விட
சோகங்களை பகிர்த்து
கொள்ளும் அன்பு
என்றும் உண்மையானது..!
வசீகரமான காதலை விட
வலியான காதலில் தான் வைரம் அதிகம் ..!

என்னிடம் இல்லை....?

பகல் பகலாக கவிதைகள் வாசித்தேன் ..
இரவிரவாக கவிதை எழுதினேன்...
இலக்கண இலக்கிய வரிகள் வடித்தேன் ..!
ஆனாலும் நீ என் முன் 'ம் ' என்று சொன்ன ஓசைக்கு
ஈடான கவிதை என்னிடம் இல்லை....?

எந்த தடையிலும் வெல்லும் ...!

அந்த வானம்
சாட்சியாய் சொல்கிறேன்
எனைத் தாங்கும்
இந்த பூமி சாட்சியாய் சொல்கிறேன்
காலகாலமாய்
காணத்துடிக்கும்
கடவுள் சாட்சியாய் சொல்கிறேன்
அன்பே நீ தான் உயிர் ...!
நீ தான் என் மூச்சு ...!
நீ தான் என் வாழ்க்கை ...!
விழித்திரு ..தனித்திரு ..பசித்திரு ...
நம் காதல் எந்த தடையிலும் வெல்லும் ...!

Tuesday, December 3, 2013

Surface of the Sun As You've Never Seen It


TUM HI HO!!!!!!!!!!!!


கல்லறையாகி விடுவேன் ...

நீ என்று என்னை பார்த்தாயோ ...
அன்று முதல் குருடனாகி விட்டேன் ...
நீ என்று என்னுடன் பேசினாயோ ...
அன்று முதல் ஊமையாகி விட்டேன் ...
நீ என்று என்னை தொட்டாயோ ...
அன்று முதல் சிலையாகி விட்டேன் ...
நீ எப்போது பேசாமல் விடுகிறாயோ ...?
அன்று கல்லறையாகி விடுவேன் ...

உன்னை ஆதி நாயகனாக ..

என்னவனே ...!
உன்னை அர்த்தனாதீஸ்வரராக ...
நீ பாதி நான் பாதியாக ....
நினைக்கவில்லை ....!
உன்னை ஆதி நாயகனாக ..
முழுமையாக ..
நினைக்கிறேன் ......!

காதல் கல்லையும் கரையவைக்கும் ...

இதுவரை நான் முள்ளாகவே வாழ்ந்தேன் ...
என்னை நெருங்கியவர்கள் ஓடியதுதான் நிலை ...
வந்(தாய்) .......!
புகுந்(தாய்) ......!
தாயானாய் .....!
உன்னால் மட்டும் எப்படி...?
என்னை பூவாக்க முடிந்தது ...?
காதல் கல்லையும் கரையவைக்கும் ...
என்பது இதுதானோ ...?