This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Monday, December 2, 2013

காதலை மறைக்காதே


காற்றைப்போல்
கண்ணுக்கு தெரியாதவளே
உன்னை பார்க்க துடிக்கிறேன்
நீ தந்த நினைவும்
கனவும் -பெருவெள்ளத்தில்
அடிபட்ட கற்துகள்கள் போல்
காணவில்லை ...!!!
காதலை மறைக்காதே
மறுக்காதே -அது
நாளை யாவருக்கும்
தெரியும் பரகசியம் ...!!!

உனக்காகவே அழுகிறது ...!!!


பூவை வைத்துக்கொண்டு
காத்திருந்தேன் - இருவரும்
வாடிவிட்டோம் ...!!!
நீயே ஒரு நட்சத்திரம்
நட்சத்திரத்தை பிடித்து
தா என்று அடம்பிடிக்கிறாய்
என் கண் எப்போதும்
என்னால் அழுததில்லை
உனக்காகவே அழுகிறது ...!!!

இதயம் வலிக்கிறது


காத்திருந்தேன் கால்
வலித்தது பொறுத்து
கொண்டேன் ...!!!
காத்திருந்தேன்
கண் வலித்தது
பொறுத்து கொண்டேன் ...!!!
என்னை விட்டு
பிரிந்து விட்டாய்
இதயம் வலிக்கிறது
பொறுக்க முடியவில்லை ....!!!

ஏக்கமே ...

காத்திருந்தேன் பமுறை
கோபம்தான் வந்தது ...!!!
காத்திருக்கிறேன் உனக்காக
தாகம் வந்தது ....!!!
எப்போது என்னை பகிர்வாய்
எப்போது என்னை அடையாய் ...?
ஏக்கமே ...
வாழ்க்கையாக வாழ்கிறேன் ...!!!

அகம் மலர்ந்தது

காதல்
செய்தேன் முகம்
மலர்ந்தது
உன்னுடன் பேசினேன்
அகம் மலர்ந்தது
கவிதை எழுதினேன்
உயிர் மலர்ந்தது
உன்னை நினைத்தேன்
உலகே மலர்ந்தது

இதமாய் சின்ன காதல் கவிதை


காட்டில்லா மனதுடன் கட்டா காலியாக
திரிந்த என்னை கண் தடுத்து
முத்தாக்கியவள் நீ
***************************
உன்னிடமிருந்தே காதலை பெற்றேன்
கவிதையையும் பெற்றேன்
காதலும் ஒருவகை அறிவுதேடல் தான்
**************************
நீ சொல்லும் எல்லா பொய்களும்
கவிதையால் மெய்யாக்கப்படுகிறது
கவிதைக்கு பொய்தேவை என்பதாலோ ...?
*************************
நானும் நீயும் மழையில் நனைந்த தருணம்
மண் மணக்கவில்லை -கண்ணே நம் காதல்
மணத்தது மண்வாசனை போல் காதல் வாசனை
*************************
என் எழுத்து பொருள் துள்ளி விளையாடுகிறது
உன்னைப்பற்றி கவிதை எழுத தொடங்கும் போது
காகிதம் தானாக பட்டமாய் பறக்கிறது ....!!!!

ஒருவரிகளில் காதல்


கண்ணில்விதைதூவி மனதில் வளரும் மரம்- காதல்
***************************
பருவத்தில் வரும் புருவ விளையாட்டு -காதல்
***************************
நினைவுகள் நாளாந்தம் சண்டையிடுவது -காதல்
***************************
தனிமையிலும் இனிப்பது -காதல்
****************************
சிறகு இல்லாமல் பறக்க முடியும் காதல் செய்

தாமரை இலையில் நீர்


தாமரை இலையில் நீர்
போல் அங்கும் இங்கும்
ஆடுகிறது நம் காதல்
என் இதயக்கதவு
திறந்தே உள்ளது
விரும்பினால் வா ...!!!
நான் அழுத கண்ணீர்
உனக்கு பன்னீராக
இருக்கிறது -என்
வலியை உணராமல்
இருக்கிறாய் ....!!!

உன் முகத்தில் பூ


என்னை கண்டு ஓடி
வருபவள் இப்போதும்
அதையே செய்கிறாள்
எதிர் மறையாக ....!!!
உன் முகத்தில் பூ
என் முகத்தில் முள்
இரண்டுமே
உதிரதொடங்கி விட்டது
கண்ணீரில் காதல்
விளக்கு ஏற்றி வரம்
கேட்கும் காதலர்
நாங்கள் தான் ................!!!


என்னை கண்டு ஓடி
வருபவள் இப்போதும்
அதையே செய்கிறாள்
எதிர் மறையாக ....!!!
உன் முகத்தில் பூ
என் முகத்தில் முள்
இரண்டுமே
உதிரதொடங்கி விட்டது
கண்ணீரில் காதல்
விளக்கு ஏற்றி வரம்
கேட்கும் காதலர்
நாங்கள் தான் ................!!!