Sunday, January 19, 2014

நானும் ஓர் அகதி தான்...

வானத்தில் அமாவாசையன்று ..
நட்சத்திரங்கள் அகதிகள்
வனத்தில் காடுகள் அழிந்தால்
மிருகங்கள் அகதிகள்
பூக்கள் வாடி விட்டால்...
தேனிக்கள் அகதிகள்
என் காதல் தேசத்தில்
என்னை நீ பிரிந்ததால்...
நானும் ஓர் அகதி தான்...

0 comments: