Sunday, January 19, 2014

உயிரின் பாசம் !!!

இங்கு இருக்கும்,
 மனிதத்திற்கு,
 தெரியாமல்,
ஒவ்வொரு,
இடமாக செல்கிறேன்.
அடைபட்டு,
 இருக்கும்,
பறவைகளையும்,விலங்குளையும்.
சுதந்திரம்,
கொடுக்க,
 அந்த உயிரினங்கள்,
 என்றெனும்,
நினைத்து பார்க்கும்,
 சுதந்திரம்,
கொடுத்த,
 என்னை,
 அவைகள்,
மனிதம் அல்ல,
மறந்து போவதற்கு!!!!!!!!!

0 comments: