Sunday, January 19, 2014

கூனல் நிமிர்ந்தது ...

கூனல் நிமிர்ந்தது ...
மனிதனானான் ...
கூனிக்கொண்டே...
போகிறான் ..
கூலியானான்...
கூக்குரல் இட்டு ..
தோன்றியதினம் ...
கூத்தாடிகளின் தினமல்ல ...
கூட்டத்தோடு குரல் கொடுத்தால் ...
கூட்டாக பயனைப்பெருவோம் நாம் ...

0 comments: