Sunday, January 19, 2014

காதல் மொழியிருக்கும் வரை !!!

கலங்காதே
மறந்து விடுவேனோ
என்றெண்ணாதே ....
மறவாமல் வாழுவேன்
உன் நினைவுகளோடும்
என் காதலோடும்.
நீ கற்றுத்தந்த மொழியால்
கற்றேன்
உன்னோடு காதலில்
விழுந்த என் இதயத்துக்கு
கவிதை எழுத
கற்று தந்தது
உன் இனிமையான காதல் மொழிகள் .
காதல் மொழியிருக்கும் வரை நம்
காதலும் இருக்கும் ....
கலங்காதே
மறந்து விடுவேனோ
என்றெண்ணாதே ....

0 comments: