Sunday, January 19, 2014

மாயன் சொன்னதுபோல்

மாயன் சொன்னதுபோல்
உலகம் அழிந்திருந்தால்
என்னை எங்கு சேர்ப்பாய்?
நட்சத்திரங்களை தூசு தட்டி
நான் நல்ல வீடு செய்வேன்
நீ கட்டிய நட்சத்திர வீட்டில் -நான்
உருகிப்போய்விடுவேன் என் செய்வாய்?
உருகிய துளிகளை ஒன்றாக்கி
என் உயிர் தந்தே உயிர் தருவேன்..!
ஏ இதயனே இது மெய்தானா?
ஏ கண்ணே தினம் நீ செல்லும் பாதையில்
முள்ளிருக்கும் என்பதற்காக நான்
பாயாக இப்போது கூட இருப்பதை நடக்கிறது
உனக்கு தெரியாமல் ....!
உயிரே நான் உன்னை உயிராகவே
நினைக்கிறேன்.....!

0 comments: