Sunday, January 19, 2014

முடியவில்லை ...

காற்றை நேசித்தேன் ...
உணர முடிந்தது ...
பார்க்க முடியவில்லை ...
கடலை நேசித்தேன் ...
பார்க்கமுடிந்தது ...
கடக்க முடியவில்லை ...
கடவுளை நேசித்தேன் ...
நம்பிக்கை வந்தது
நிரூபிக்க முடியவில்லை
உன்னை நேசித்தேன் ..
நினைவுகள் வந்ததால் ..
மறக்கமுடியவில்லை .....!

0 comments: