அந்த தாய்
நாள் கணக்கில்
காத்திருக்கிறாள்....
பட்டுப்போன கண்ணால் ..
எட்டி எட்டி பார்க்கிறாள் ..
காசுதருவார்களா ..?
உதவி செய்வார்களா ..?
என்றல்ல ....!
"பெத்த மகனிடம்
பேசுவதற்கு".....!!!!!!
நாள் கணக்கில்
காத்திருக்கிறாள்....
பட்டுப்போன கண்ணால் ..
எட்டி எட்டி பார்க்கிறாள் ..
காசுதருவார்களா ..?
உதவி செய்வார்களா ..?
என்றல்ல ....!
"பெத்த மகனிடம்
பேசுவதற்கு".....!!!!!!







0 comments:
Post a Comment