Sunday, January 19, 2014

ஞானியை கண்டேன் ...

ஞானியை கண்டேன் ...
கேள்வியை கேட்டேன்....
கலியுகம் என்றால் என்ன ...?
யோகத்தை மறந்து ..
மோகத்தை ...
போகத்தை ...
விரும்புவது -என்றார் ..!
விளங்கவில்லை என்றேன்..
சொல்லுகிறேன் கேள் ..!
காதல் கவிதை ..
சமுதாயக்கவிதை ..
வாழ்க்கை கவிதை ...
ஆன்மீகக்கவிதை...
என்றெல்லாம் எழுதுகிறாய் ...
ஆன்மீகக்கவிதையை ரசிப்பவர்.... ?
மிக மிக அரிதல்லவா ,....?
யோகத்தை மறந்து விடார்களே ..!
கலியுகத்தில் கடவுளை சிறிது நம்பினால் ...
கடலளவு பலன் உண்டு ...
பார்த்துக்கொண்டிருந்தேன் ...
ஞானியை காணவில்லை ...!

0 comments: